Wednesday, March 19, 2008

தமிழ்நாட்டை ரெண்டா பிரிச்சித்தான் ஆகணும்...!!!

தமிழ்நாட்டை ரெண்டா பிரிச்சாகணும் அப்படின்னு நம்ம ஊர் அரசியல்வாதிங்க சில பேர் சொல்றதுதாங்க. சரி, அதுக்கு நாம என்ன உதவி பண்ணலாம்னு யோசிச்சப்போ தோணினதுதாங்க இது.

பிரிச்சது ஓகே அப்படின்னீங்கன்னா, என் கையெ எடுத்துடுவேன்.

3 comments:

சரவணன் March 19, 2008 at 1:00 PM  

சீரியசா பாத்தா, தமிழில் தமிழ்நாடு என்று சேர்த்தும், ஆங்கிலத்தில் Tamil Nadu என்று பிரித்தும் எழுதிவருவது பிழை. அரசு இப்பிழையை உணர்ந்து ஏதேனும் ஒரு முறையைத் தேர்ந்து அதையே கைக்கொள்ள வேண்டும். காண்க: www.tn.gov.in. [இதில் கடைசியில் வரும் '.in' என்பதை விட்டுவிட்டால் அமெரிக்காவின் டென்னசி மாநில இணைய தளத்தை அடையலாம் என்பது உபரி சுவாரசியம்.]

சின்னப் பையன் March 19, 2008 at 7:26 PM  

வாங்க சரவணன், அட... இந்த தகவல் புதுசா இருக்கு... நன்றி...

சிவபார்கவி March 20, 2008 at 5:26 AM  

நணபா உங்க பதவுகள் ரொம்ப நல்லா வந்திருக்கு ... வாழ்த்துக்கள்

அன்புடன்
துரை.தியாகராஜ்
திருச்சி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP