Thursday, March 13, 2008

இதுதான் என்னுடைய கடைசிப் பதிவு!!!

'வந்தா போய்த்தானே ஆகணும், போனா வந்துதானே ஆகணும்' அப்படின்னு 'பஞ்சதந்திர'த்தில் கோவை சரளா சொல்றமாதிரி, ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?

எவ்வளவு நாளா அலுவலகத்தில் இந்த பழுதடைந்த விசைப்பலகையை வைத்துக்கொண்டு வேலை செய்வது. அதனால், புதிதாக ஒன்று இன்று வாங்க இருக்கிறேன்.

அதனால், 'இந்த விசைப்பலகையில்' இதுதான் என்னுடைய கடைசிப் பதிவு.

'இந்த விசைப்பலகையில்' என்ற வார்த்தைகள் தலைப்பில் போட மறந்துவிட்டேன்... மன்னிக்கவும்...



8 comments:

Unknown March 13, 2008 at 2:50 PM  

நீங்க சத்யராஜுக்கு தூரத்து சொந்தமா?. உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல

சின்னப் பையன் March 13, 2008 at 9:06 PM  

வாங்க லெமூரியன், மேலே தங்கமணியின் அருள்வாக்குன்னு போட்டுருக்கு பாருங்க, அதுதான் என் கேரக்டர்... ஓகேவா... நன்றி...:-)

இரண்டாம் சொக்கன்...! March 14, 2008 at 10:54 AM  

கொலைவெறின்னு கேள்விபட்டிருப்பீங்க...

பாக்கறீங்களா...!

Gnaniyar @ நிலவு நண்பன் March 14, 2008 at 2:34 PM  

அட அப்பாடா நிம்மதின்னு சந்தோஷப்பட்டா இப்படி ஏமாத்திட்டீங்களே சின்னப்பையன்.. :)

சின்னப் பையன் March 14, 2008 at 8:08 PM  

வாங்க இரண்டாம் சொக்கன் -> விட்டுடுங்க.. நான் ச்சின்னப்பையன்... பாவம்... :-)

gnaniyar @ நிலவு நண்பன் ->
அடடா... கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்க.. :-)

cheena (சீனா) March 14, 2008 at 8:09 PM  

கொஞ்ச நேர உணர்வுகள் தான் - சப்பென்று போய் விட்டதே - அந்த விசைப்பலகையை பத்திரப்படுத்துங்கள் - திரும்பவும் தேவைப் படும். அதுதானெ வழக்கம்.

மங்களூர் சிவா March 15, 2008 at 3:55 PM  

அடடா தலைப்ப பாத்து நிம்மதியடையறதுக்குள்ள

குண்டை தூக்கி போட்டுட்டீங்களே

:(


//
Blogger இரண்டாம் சொக்கன்...! said...

கொலைவெறின்னு கேள்விபட்டிருப்பீங்க...

பாக்கறீங்களா...!
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

சின்னப் பையன் March 15, 2008 at 5:44 PM  

cheena (சீனா) மற்றும் மங்களூர் சிவா: அடடா, நிறைய பேர் காத்திருக்காய்ங்க போல...:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP