tag:blogger.com,1999:blog-2254139293767146246.post4867174860733689173..comments2023-10-15T04:54:05.293-04:00Comments on சின்னப் பையன் பார்வையில்: கிபி 2030 - சென்னைக்குப் போறீங்களா?சின்னப் பையன்http://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-67382939377566457732008-08-04T10:02:00.000-04:002008-08-04T10:02:00.000-04:00வாங்க வேலன், அப்துல்லா, ஸ்யாம் -> நன்றி...வாங்க...வாங்க வேலன், அப்துல்லா, ஸ்யாம் -> நன்றி...<BR/><BR/>வாங்க குடுகுடுப்பை -> அப்ப மத்த நாள்லாம்???...அவ்வ்வ்வ்..<BR/><BR/>வாங்க தாமிரா, ராஜ நடராஜன் -> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...<BR/><BR/>வாங்க சிவா -> உண்மையை சொல்ற நேரம் வந்துடுச்சு!!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-24202051617318701802008-08-03T03:23:00.000-04:002008-08-03T03:23:00.000-04:00வணக்கம் ச்சின்னப் பையன்.ஏன் 2030 வரைக்கும் காத்திர...வணக்கம் ச்சின்னப் பையன்.ஏன் 2030 வரைக்கும் காத்திருக்கணும்!போன வருசம் கோவை,சென்னை,மும்பாய் போறப்பவே டெக்கான் விமானத்திலேயெல்லாம் இருக்கை எண் கிடையாது.யார் முந்தியோ அங்கே உட்கார்ந்துக்க வேண்டியதுதான்.ஹோஸ்டஸ்கள் இடிக்கும்படியான தர்மசங்கடங்கள் வேறு.குளிர்பானம்,தண்ணீர் எதுவானாலும் நீங்க சொல்றது போல் சத்தம் போட்டுகிட்டே வந்தாங்க.காசு குடுத்தே வாங்கவேண்டியதாயிருந்தது.சென்னையிலிருந்து,கோவை வரை ஏ.சி கோச்சுல ரயில்பயணம் அம்மா,குடும்பம்,தங்கைகள்,மச்சான்மார்கள் என சுகமாகவே இருந்தது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-30213183027245388622008-08-03T02:51:00.000-04:002008-08-03T02:51:00.000-04:00//இல்லையென்றால், 'ங்க'தான்.//இது டாப்பு டக்கர்.. :...//இல்லையென்றால், 'ங்க'தான்.//<BR/><BR/>இது டாப்பு டக்கர்.. :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-45470296076343128662008-08-03T02:50:00.000-04:002008-08-03T02:50:00.000-04:00சூப்பர் கற்பனை...சூப்பர் கற்பனை...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-85568913133147808982008-08-03T02:00:00.000-04:002008-08-03T02:00:00.000-04:00/வால்பையன் said... //கதையில் கணவன் கோபத்தில் இர.../<BR/>வால்பையன் said...<BR/><BR/> //கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//<BR/><BR/> உங்க வீட்டு ரகசியமெல்லாம் யாருங்க கேட்டா<BR/><BR/> வால்பையன்<BR/>/<BR/><BR/>கல்யாணம் ஆவாதவனுங்களை கிலி பண்றதுன்னு முடிவோடதான் எழுதறீங்க!!!<BR/><BR/>:))))))))<BR/><BR/>ஆனாலும் எம்புட்டு தைரியம்ங்க உங்களுக்கு நிஜமெல்லாம் எழுதறீங்க ச்சின்ன பையன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-37045312365006117872008-08-03T01:26:00.000-04:002008-08-03T01:26:00.000-04:00கலக்கல் ச்சின்னவர்.! //பேருந்துலியோ அல்லது புகைவண்...கலக்கல் ச்சின்னவர்.! //பேருந்துலியோ அல்லது புகைவண்டியிலியோதான் வரணும்// இப்போதே தமிழகத்தைத்தவிர பிற மாநிலங்களில் (குறிப்பாக மத்திய மாநிலங்கள். பிறவற்றைப் பற்றி அவ்வளவாக தெரியாது) முன்பதிவுப்பெட்டிகளில் அனைவரும் ஏறிச்செல்வதென்பது சகஜமான ஒன்று. அப்பர் பெர்த்தில் படுத்திருந்தாலும், எழுந்திருக்கச்சொல்லி பக்கத்தில் உட்கார்ந்துகொள்வார்கள்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-91562970239494607332008-08-02T12:14:00.000-04:002008-08-02T12:14:00.000-04:00ச்சின்னப்புள்ளத்தனமா இல்லை! :0)ச்சின்னப்புள்ளத்தனமா இல்லை! :0)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-88783251833568596242008-08-01T15:29:00.000-04:002008-08-01T15:29:00.000-04:00saturday / sunday 'ங்க' than ungakalukkusaturday / sunday 'ங்க' than ungakalukkuகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-52102446457424465652008-08-01T14:26:00.000-04:002008-08-01T14:26:00.000-04:00//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை '...//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//<BR/><BR/>'ஙே'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-41013257056895655072008-08-01T12:19:00.000-04:002008-08-01T12:19:00.000-04:00வாங்க பிரேம்ஜி -> நன்றி...வாங்க வால்பையன் ->...வாங்க பிரேம்ஜி -> நன்றி...<BR/><BR/>வாங்க வால்பையன் -> இன்னிக்குமா..!!!!!!!!!. பயங்கர ஃபார்ம்லே இருக்கீங்க போல... நடத்துங்க.. நடத்துங்க... அவ்வ்வ்வ்.....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-41966414413454855982008-08-01T12:15:00.004-04:002008-08-01T12:15:00.004-04:00//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை '...//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//<BR/><BR/>உங்க வீட்டு ரகசியமெல்லாம் யாருங்க கேட்டா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-20668687920411454302008-08-01T12:15:00.003-04:002008-08-01T12:15:00.003-04:00//இருக்கிற விமான நிலையத்தை விரிவு படுத்த இடம் இல்ல...//இருக்கிற விமான நிலையத்தை விரிவு படுத்த இடம் இல்லாமல், வெவ்வேறு இடத்தில் கட்டி, அதுவும் சில வருடங்களில் நிரம்பி வழிந்தால் என்ன ஆகும் என்ற கற்பனைதான் இது.//<BR/><BR/>வேணும்னா முழு சென்னையவும் விமான நிலையமா மாத்திட்டு நாம கடலுக்குள்ள குடி போயிரலாமா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-46335099902412938092008-08-01T12:15:00.002-04:002008-08-01T12:15:00.002-04:00//"ஏம்பா, நாங்க இறங்க வேண்டாமா, இங்கே வந்து இட்லிக...//"ஏம்பா, நாங்க இறங்க வேண்டாமா, இங்கே வந்து இட்லிக்கடையைப் போட்டுட்டியே..."//<BR/><BR/>எங்க? உங்க மடியிலேயே <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-80478759042724143872008-08-01T12:15:00.001-04:002008-08-01T12:15:00.001-04:00//"இட்லி, வடை, காப்பி.... இட்லி, வடை, காப்பி.... "...//"இட்லி, வடை, காப்பி.... இட்லி, வடை, காப்பி.... "// <BR/><BR/>உங்க இட்லிவடை புராணம் இங்கேயும் தொடருதா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-6014695163129828212008-08-01T12:15:00.000-04:002008-08-01T12:15:00.000-04:00//"ஏய், யாரைப் பாத்து கம்மனாட்டிப் பசங்கன்னு சொன்ன...//"ஏய், யாரைப் பாத்து கம்மனாட்டிப் பசங்கன்னு சொன்னே? நான் யார் தெரியுமா? வெட்டிடுவேன். //<BR/><BR/>அதான பார்த்தேன். என் தலைவனை திட்டினாலே தீக்குளிப்போம்.<BR/>எங்க சாதி(கம்முனாட்டி)காரனை திட்டினால் சும்மா இருப்போமா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-39845534882814866922008-08-01T12:14:00.003-04:002008-08-01T12:14:00.003-04:00//விட்டா என் மடியிலேயே உக்காந்துடுவாங்க. கம்மனாட்ட...//விட்டா என் மடியிலேயே உக்காந்துடுவாங்க. கம்மனாட்டிப் பசங்க"..//<BR/><BR/>ஒரு பொண்ணு இதே மாதிரி கேட்டா, அதுவும் கம்மனாட்டி பொண்ணா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-24404813415782352402008-08-01T12:14:00.002-04:002008-08-01T12:14:00.002-04:00//"ஏங்க, நீங்க முன்பதிவு செஞ்சிட்டுதானே வந்தீங்க? ...//"ஏங்க, நீங்க முன்பதிவு செஞ்சிட்டுதானே வந்தீங்க? முன்பதிவு செய்த பெட்டியிலுமா இப்படி கூட்டம்?"// <BR/><BR/>உலகம் அழியும் வரை வித்அவுட்டில் போகும் எங்கள மாதிரி ஆளுங்க இருக்கிற வரை எப்படி கூட்டம் குறையும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-23399362657308479722008-08-01T12:14:00.001-04:002008-08-01T12:14:00.001-04:00// வழியிலே பெட்டி, படுக்கையெல்லாம் அடுக்கி வெச்சிர...// வழியிலே பெட்டி, படுக்கையெல்லாம் அடுக்கி வெச்சிருக்காங்களே?"//<BR/><BR/>சரிதான். ஆக்கிரமிப்பு புத்தி நம்மள விட்டு போகவே போகாதா <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-19786178753799143232008-08-01T12:14:00.000-04:002008-08-01T12:14:00.000-04:00//"ஏங்க, அடுத்தது நம்ம இடம்தானே?. எழுந்திருச்சி மு...//"ஏங்க, அடுத்தது நம்ம இடம்தானே?. எழுந்திருச்சி முன்னாடி போய் கதவுகிட்டே நிப்போம். வாங்க".// <BR/><BR/>ஸ்டாப் வந்த உடனே எழுப்பி விடறதுக்கு ஒரு மிசின் கண்டு பிடிக்க துப்பில்ல என்ன நாடு இது <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-63935640035542631912008-08-01T12:13:00.000-04:002008-08-01T12:13:00.000-04:00//"ஏய், வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா, வண்டி வர்றத...//"ஏய், வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா, வண்டி வர்றது தெரியல?.. மாடு மாதிரி குறுக்கே வர்றியே?"... //<BR/><BR/>அப்பாவும் இதே வசனம் தானா.<BR/>கன்னடத்துக்காரன் மாதிரி குறுக்க வர்றியே-ன்னு புதுசா போட்ருக்கலாம் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-84498524113587056492008-08-01T10:48:00.000-04:002008-08-01T10:48:00.000-04:00வழக்கம் போல முடிவில் வரும் அருமை. போற போக்கை பார்த...வழக்கம் போல முடிவில் வரும் அருமை. போற போக்கை பார்த்தா இது மாதிரி கூடிய சீக்கிரம் நடக்கலாம். :-)))))பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-17552623954717123212008-08-01T08:09:00.000-04:002008-08-01T08:09:00.000-04:00வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஹாஹா. அது சரி......வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஹாஹா. அது சரி... வண்டி கிளம்பல.. கொஞ்சம் இறங்கி தள்ளி விடுங்கன்னு சொல்லாம இருந்தா சரிதான்.<BR/><BR/>வாங்க குரங்கு -> புதுவரவு?... வாழ்த்துக்கள். வந்ததுக்கு நன்றி...<BR/><BR/>வாங்க சரவணகுமார் -> அது சரி. மொத்த கதைய விட்ருங்க... கடைசீசீசீசீசீ வரிய மட்டும் நல்லா படிங்க.... அவ்வ்வ்வ்வ்..... :-))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1181409174214413202008-08-01T08:03:00.001-04:002008-08-01T08:03:00.001-04:00கலக்கல் கசையடி..கலக்கல் கசையடி..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-40552261192878245512008-08-01T08:03:00.000-04:002008-08-01T08:03:00.000-04:00//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை '...//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//<BR/><BR/>சொந்த அனுபவத்தில் எழுதியதோ..??MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2254139293767146246.post-14950183621679069062008-08-01T07:20:00.000-04:002008-08-01T07:20:00.000-04:00உன்மைதான்... விரைவில் எதிர்பாக்கலாம்...உன்மைதான்... <BR/><BR/>விரைவில் எதிர்பாக்கலாம்...குரங்குhttps://www.blogger.com/profile/10498625243984353155noreply@blogger.com